Thirukkural திருக்குறள் 60

 மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

 
- குறள்: 60,
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .    

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்