Thirukkural திருக்குறள் 434

திருக்குறள்

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை 

குற்றம்தான் ஒருவனுக்கு அழிவைத் தரும் பகை. குற்றம் இல்லாமல் காத்துக்கொள்ள வேண்டும். 

திருக்குறள் (எண்: 434) அதிகாரம்: குற்றம் கடிதல்

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue