Thirukkural திருக்குறள் 434

திருக்குறள்

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை 

குற்றம்தான் ஒருவனுக்கு அழிவைத் தரும் பகை. குற்றம் இல்லாமல் காத்துக்கொள்ள வேண்டும். 

திருக்குறள் (எண்: 434) அதிகாரம்: குற்றம் கடிதல்

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்