திருக்குறள் Thirukkural 484

திருக்குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் 

 

காலத்தைக் கருத்தில் கொண்டு, இடத்தோடு பொருந்துமாறு செயல்பட்டால், இந்த உலகத்தையே விரும்பினாலும் அடையமுடியும். 

திருக்குறள் (எண்: 484) 

அதிகாரம்: காலம் அறிதல் 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்