Thirukkural திருக்குறள் 110

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


- குறள்: 110, 
அதிகாரம் : செய்ந்நன்றியறிதல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .    

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்