திருக்குறள் Thirukkural 364

அவா அறுத்தல்

திருக்குறள் - Thirukkural
 

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.


 
- (குறள் : 364)

அவாவில்லாத நிலையே தூய்மையான நிலை; வாய்மையையே விரும்பி நடந்தால் அந்த நிலை தானாகவே நம்மை வந்து அடையும்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்