Thirukkural திருக்குறள் 427

திருக்குறள்

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தார்

அறிவாளிகள் அடுத்து என்ன ஆகும் என்று அறிவார்கள். அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு அறிய முடியாதவர்கள். 
திருக்குறள் (எண்: 427) 
அதிகாரம்: அறிவுடைமை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue