Thirukkural திருக்குறள் 558

திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின் 

 முறையாக நிர்வாகம் செய்யாத மன்னவனின் ஆட்சியில், பொருள் இல்லாத நிலைமையைக் காட்டிலும் பொருள் வைத்திருப்பது துன்பமானதாக இருக்கும்.

 திருக்குறள் (எண்: 558)

 அதிகாரம்: கொடுங்கோன்மை

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue