Posts

Showing posts from March, 2010
Image
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: இசை உருவும், மொழிமரபும்! காத்த.சீனிவாசன் First Published : 21 Mar 2010 03:11:00 AM IST Last Updated : ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது. ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது. இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.""எழுத் தெனப் படுபஅகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்பசார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே'' (தொல்.1)÷சார்ந்துவரும் குற்றியலுகர
Image
பன்முகப் பேராசிரியர் அ.சீ.ரா. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் First Published : 21 Mar 2010 03:07:00 AM IST Last Updated : மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து "சான்றோர் வாக்கு' எனும் நிகழ்ச்சியில், 1960-களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும். இந்தக் குரலின் உரையில் தனித்தன்மை இருக்கும். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்தான் பேராசிரியர் அ.சீநிவாசராகவன்.தஞ்சை மாவட்டம் கண்டியூரில் 1905-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய்-தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக