Thirukkural திருக்குறள் 150


  அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.


- குறள்: 150, 
அதிகாரம் : பிறனில் விழையாமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .     

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்