திருக்குறள் Thirukkural 653

வினைத்தூய்மை

  
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆமதும் என்னு மவர்.
- (குறள் : 653)
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பிமுயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்