திருக்குறள் Thirukkural 1122

காதற் சிறப்புரைத்தல்

  
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மற்தையொடு எம்மிடை நட்பு.
- (குறள் : 1122)
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்