Thirukkural திருக்குறள் 320

திருக்குறள்

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர் 

 

துன்பம் எல்லாமும் துன்பம் செய்தவரின் மீதுதான்! துன்பம் வேண்டாம் என்போர் (எந்த ஒன்றுக்கும்) துன்பம் தர மாட்டார்கள்.

 திருக்குறள் (எண்: 320)

 அதிகாரம்: இன்னா செய்யாமை 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்