Thirukkural திருக்குறள் 637

திருக்குறள்

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் 

(வழக்கமான) செய்முறைகளை அறிந்திருந்த போதிலும், உலகத்தின் இயல்பை அறிந்து (அதற்கேற்ப) செயல்படுத்த வேண்டும்.

 திருக்குறள் (எண்: 637) 

அதிகாரம்: அமைச்சு 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்