Thirukkural திருக்குறள் 1152

 
 
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
(குறள்எண்:1152)
குறள் விளக்கம்
 
 
மு.வ : அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா : அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!
Thirukural » Kamam
    



 
It once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace.
( Kural No : 1152 )
 
Kural Explanation: His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.
 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்