Thirukkural திருக்குறள் 1224


 
 
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
 
(குறள்எண்:1224)
குறள் விளக்கம்  
 
 
மு.வ : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
 
Thirukural » Kamam
     



 
When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.
( Kural No : 1224 )
 
Kural Explanation: In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.
 
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue