Thirukkural திருக்குறள் 32

திருக்குறள்

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு 

 

(அறத்தைக் காட்டிலும் நன்மையானதும் இல்லை; அதனை மறப்பதைக் காட்டிலும் தீமையும் இல்லை) 

திருக்குறள் (எண்: 32) 

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்