Thirukkural திருக்குறள் 150.

திருக்குறள்

அறன்​வ​ரை​யான் அல்ல செயி​னும் பிறன்​வ​ரை​யாள்
பெண்மை நய​வாமை நன்று

அறத்​தின்​வழி நில்​லா​த​வன்,​​ கேடு செய்​ப​வன் என்​றா​லும் தனக்கு உரி​மை​யில்​லாத பெண்​மையை விரும்​பா​மல் இருப்​பது நல்​லது.​ 
 
திருக்​கு​றள் ​ ​(எண்:​ 150
அதி​கா​ரம் பிறன் இல் விழை​யாமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்