Thirukkural திருக்குறள் 113



நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

- குறள்: 113,
அதிகாரம் : நடுவு நிலைமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
- கலைஞர் மு. கருணாநிதி

காண்க http://literaturte.blogspot.in/search?q=113

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்