thamizhk katamaikal 96: தமிழ்க்கடமைகள் 96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே

தமிழ்க்கடமைகள் 

96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே

பதிவு செய்த நாள் : 26/09/2011


வானெழுந்த நீள்கதிரும் மாக்கடலின் வீச்சும்
ஏனெழுந்தது என்று எதுவும் எண்ணமிடா நாளில்
தேனெழுந்த செந்தமிழே நீ எழுந்தாய்!
-          கவிஞர் வாணிதாசன்: பாட்டரங்கப் பாடல்கள்


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்