நல்வழி



பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்குஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம். (பா-22) கடினமாகப் பாடுபட்டு சம்பாதித்த பொருளை யாருக்கும் உதவாதபடி மண்ணில் புதைத்து வைத்துப் பாழாய்ப் போகும் மனிதர்களே கேளுங்கள் - பாவிகளே! உயிர் உடம்பை விட்டு அகன்ற பிறகு, அச்செல்வத்தை அனுபவிப்பவர் யார்? எவருமே இல்லை. எனவே, பொருளைப் புதைத்து வைப்பதற்கு அறியாமை மட்டுமல்ல, அறத்தை உணராமையும் காரணம்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue