நல்வழி



பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்குஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம். (பா-22) கடினமாகப் பாடுபட்டு சம்பாதித்த பொருளை யாருக்கும் உதவாதபடி மண்ணில் புதைத்து வைத்துப் பாழாய்ப் போகும் மனிதர்களே கேளுங்கள் - பாவிகளே! உயிர் உடம்பை விட்டு அகன்ற பிறகு, அச்செல்வத்தை அனுபவிப்பவர் யார்? எவருமே இல்லை. எனவே, பொருளைப் புதைத்து வைப்பதற்கு அறியாமை மட்டுமல்ல, அறத்தை உணராமையும் காரணம்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்