இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

Maraimalai_adigal04
இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து
சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும்
அளவையின் விளைவும் தெளிவுற விரித்து
சுவைபெற உரைத்த நவையில் புலமையும்
மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து
சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும்
சீரிதின் இயைந்த கீரன்
-தமிழ்க்கடல் மறைமலையடிகள்:
திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்