பொய் சொல்ல மாட்டேன்! -சந்தர் சுப்பிரமணியன்

பொய் சொல்ல மாட்டேன்!


பொய் சொல்ல மாட்டேன்!
பொய் சொல்ல மாட்டேன்!
கையில் எதுவும்
கிடைக்கும் என்றாலும்
பொய் சொல்ல மாட்டேன்!
பொய் சொல்ல மாட்டேன்!

பொய் சொல்ல மாட்டேன்!
பொய் சொல்ல மாட்டேன்!
மெய்யின் வழிதான்
மேன்மை, எனவே
பொய் சொல்ல மாட்டேன்!
பொய் சொல்ல மாட்டேன்!

-சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள் : பக்கம் 28

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்