Skip to main content

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! – கெர்சோம் செல்லையா

அகரமுதல 130, சித்திரை 11, 2047/ ஏப்பிரல்24, 2016

தலைப்பு-செந்தமிழ்நாட்டார் வாடுகின்றார் :thalaippu_chenthamizhnaattar_vaadukinraar_chellaiya

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்!


மக்களாட்சி என்ற பெயரில்,
மானம் விற்போர் ஆடுகிறார்.
சக்கையாக ஏழையைப் பிழிந்து
சாற்றை எடுத்து ஓடுகிறார்!
செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்.
எஃகு போன்ற துணிவு இல்லை;
இதனால் அழுது பாடுகிறார்!
கெர்சோம் செல்லையா : gersomchellaiya02
-கெர்சோம் செல்லையா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue