Skip to main content

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்





தலைப்பு-நூலில்  பிறரால் வரும்  பிழைகள் : thaliappu_nuulilvarumpizhaigal

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்

மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின்
தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல்
பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்