Skip to main content

மக்கள் கடன் – களப்பாள் குமரன்




மக்கள் கடன் – களப்பாள் குமரன்

தலைப்பு-மக்கள்கடன்,களப்பாள் குமரன் : thalaippu_makkalkadan_kalappaalkumaran

தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி
தந்தை இவரெனப் போற்றப் புரிதல்.
தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை
தாயெனும் தகைமை யுடையாள்
பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே
ஆற்றுதல் மக்கள் கடன்.
களப்பாள் குமரன்:
நன்மொழி ஆயிரம்:
பதியம் 24: 13: பக்கம்.24
thalaippu nanmozhiaayiram

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்