Skip to main content

உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா


அகரமுதல 129, சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17,2016

உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா

தலைப்பு-உன்புகழ்பதித்தேன், கெர்சோம்செல்லையா : thalaippu_unpughazhpahtithen_sellaiya

அருவிக்கரை

அன்று கண்ட அருவிக்கரையே!
பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்;
படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய்.
வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்;
வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்!
சிறுவனாக உன்மேல் குதித்தேன்;
சீரிய உந்தன் அழகை மதித்தேன்.
வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க,
விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!

-கெர்சோம்செல்லையா

Comments

  1. உங்கள் பதிவிற்கு நன்றி, அய்யா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue