Skip to main content

யாவும் நீ! – தாயுமானவர்

தலைப்பு-யாவும் நீ, தாயுமானவர் : thalaippu-yaavumnee-thayumanavar

யாவும் நீ!

கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
            கோவே மன்றில் கூத்தாடற்
கெழுந்த சுடரே இமையவரை
            என்தாய் கண்ணுக் கினியானே
தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;
            துணைநீ; தந்தை தாயும்நீ;
அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;
            ஆவி, யாக்கை நீதானே !
  தாயுமானவர்: சொல்லற்கரிய: 5
அகரமுதல 113 மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்