Skip to main content

வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்


வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்

தலைப்பு-வேதம் ஓதாதே : thalaippu_vedhamoathaathea

தாந்தித்திமி தந்தக்கோனாரே
தீந்திமித்திமி திந்தக்கோனாரே
ஆனந்தக்கோனாரேஅருள்
ஆனந்தக்கோனாரே
ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன்
அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன்
மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்)
பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே
மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே.
வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே
பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.”
– அகப்பேய்ச் சித்தர்


Comments

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue