நேற்றும் நாளையும் எதற்கு? – கலீல் கிப்ரான்


அட்டை-கலீல்கிப்ரான், செயபாரதன் - attai_galilkavithaigal
தலைப்பு-நேற்று, நாளை, இன்று - thalaippu_netru,naalai,indru

இன்று இனிக்கும் போது ?

ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
ஓதும் !
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனிக்கும் போது ?
ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா



அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue