Skip to main content

ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்

பெரியார்05  : periyar05

இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும்
அழுக்குப் படிந்த மூடத் தனங்களும்
அழுத்தி வைத்த அடிமை வாழ்வே
ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில்
ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்;
நாணத் தக்க சாதிப் பீடையால்
கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை
ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்;
பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ?
-மறைமலை இலக்குவனார்
vizhaa-caldwell200-12

அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்