Skip to main content

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்)

அந்நாளில் சீருள் – பூஞ்
செந்தேனைக் கொண்டோள் ஔவை!
பண்பாடி ஈர்க்கும் – பூம்
பெண்வேங்கைச் சொற்கோ ஔவை!
தன்வாழ்வில் மீளும் – ஊழ்
வென்றேழ்மை கொன்றோள் ஔவை!
பண்வானின் மீனுன் – பூ
வெண்மேன்மைப் பொற்போ ஔவை?
 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்