வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர்
இலக்குவன் திருவள்ளுவன்(ர்)
 அன்புடைத் தமிழ்ப்பணிக்கே
அடியேனின் வாழ்த்துகள்!
தங்கள் பணியெல்லாம்
தாய்த்தமிழ் நற்பணியாய்
எங்கெங்கும் உள்ளோர்
இதயத்தால்-பொங்கிமகிழ்
வெய்திடவே எந்நாளும்
ஏற்றமுறப் பொங்கட்டும்!
நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு!
என்றும்தமிழ் அன்புடன்
கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு
salem balan02

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்