Skip to main content

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

neerillaa-aaru-waterless-river

தண்ணீர்க் கனவு

மணலைப்பறி கொடுத்துவிட்டு
ஏதிலியாய் நிற்கிறது
ஆறு!
அப்போதெல்லாம்
ஆடிப்பெருக்கென்றால்
ஆற்றினில் வெள்ளம் வரும் !
இப்போது …
கண்ணீர் வருகிறது !
காலப்போக்கில்
தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ?
  • -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
  • mudhuvai hidayath01


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue