Skip to main content

சாதிகுலம் எங்கட் கில்லை! – காகபுசுண்டர்




kakapusundar-or-Kagapujandar

சாதி பேதஞ் சொல்லுவான்  சுருண்டு போவான்!

காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.
-காகபுசுண்டர்
 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்