Skip to main content

கருவியிசை – இளங்கோவடிகள்

attai-silappathikaaram

கருவியிசை

குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்தது ஆமந்திரிகை
-இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 139-141
ilango adigal


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்