Skip to main content

யாவினும் புண்ணியம் எழுத்தறிவித்தலே! - பாரதியார்


யாவினும் புண்ணியம்  எழுத்தறிவித்தலே!
kalvi
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாதொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்
… …. …
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல்
அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிர நாட்டல்
… ….
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்.
bharathiyar01
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்: வெள்ளைத் தாமரை
(படங்கள் : த.இ.க.கழகம், விக்கிபீடியா, அனைவருக்கும் கல்வி மாநாட்டறிக்கை & பல்லடம் தாய்த்தமிழ்ப்பள்ளி)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue