Skip to main content

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார்

thalaippu-aanghilakalvi

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவிய மாயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்;
வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்;
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வரரெட் டுணையப்பயன் கண்டிலார்
பாரதியார்
பாரதி தன்வரலாறு (சுயசரிதை)
bharathiyar01

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue