Skip to main content

நூல் என்றால் திருக்குறளே! – மு.கருணாநிதி




தலைப்பு-நூல் என்றால் திருக்குறளே-மு.க. :thalaippu_nuul endraal_thirukkural_mu,karunanidhi

நூல் என்றால் திருக்குறளே!

ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரைதான்
நூல் என்றால் திருக்குறளே
எனப் போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார்.
  • கலைஞர் மு.கருணாநிதி:
  • இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்