திருக்குறள் Thirukkural 644

சொல்வன்மை

  
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
- (குறள் : 644)
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும். அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

Comments