திருக்குறள் Thirukkural 803

பழைமை

திருக்குறள் - Thirukkural

  
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.
 
- (குறள் : 803)

பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோலவே கருதி உடன்படாவிட்டால் அவரிடம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue