திருக்குறள் Thirukkural 803

பழைமை

திருக்குறள் - Thirukkural

  
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.
 
- (குறள் : 803)

பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோலவே கருதி உடன்படாவிட்டால் அவரிடம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்