Thirukkural திருக்குறள் 614

திருக்குறள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும் 

 முயற்சி இல்லாதவன் செய்யும் பேருதவி, கோழை ஒரு கத்தியை எடுத்து வீரம் காட்டுவது போல ( வீண்செயலாக) முடிந்துபோகும்.

திருக்குறள் (எண்: 614) 

அதிகாரம்: ஆள்வினைஉடைமை

 

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்