Skip to main content
Thirukkural திருக்குறள் 614
திருக்குறள்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும்
முயற்சி இல்லாதவன் செய்யும் பேருதவி, கோழை ஒரு கத்தியை எடுத்து வீரம் காட்டுவது போல ( வீண்செயலாக) முடிந்துபோகும்.
திருக்குறள் (எண்: 614)
அதிகாரம்: ஆள்வினைஉடைமை
Comments
Post a Comment