Thirukkural திருக்குறள் 614

திருக்குறள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும் 

 முயற்சி இல்லாதவன் செய்யும் பேருதவி, கோழை ஒரு கத்தியை எடுத்து வீரம் காட்டுவது போல ( வீண்செயலாக) முடிந்துபோகும்.

திருக்குறள் (எண்: 614) 

அதிகாரம்: ஆள்வினைஉடைமை

 

 

Comments