Skip to main content
Thirukkural 736 திருக்குறள்
திருக்குறள்
கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை
கேடுகள் இல்லாததாக, கெட்டுப்போக நேர்ந்தாலும் வளம் குன்றாத நாடு, எல்லா நாடுகளுக்கும் தலையானது
திருக்குறள் (எண்: 736)
அதிகாரம்: நாடு
Comments
Post a Comment