Thirukkural 736 திருக்குறள்

திருக்குறள்


கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை 

 கேடுகள் இல்லாததாக, கெட்டுப்போக நேர்ந்தாலும் வளம் குன்றாத நாடு, எல்லா நாடுகளுக்கும் தலையானது 

திருக்குறள் (எண்: 736) 

அதிகாரம்: நாடு

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்