Thirukkural 736 திருக்குறள்

திருக்குறள்


கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை 

 கேடுகள் இல்லாததாக, கெட்டுப்போக நேர்ந்தாலும் வளம் குன்றாத நாடு, எல்லா நாடுகளுக்கும் தலையானது 

திருக்குறள் (எண்: 736) 

அதிகாரம்: நாடு

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue