Ilakkuvanarin padaippu manikal: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 15, 2011


கருப்பொருளில் யாழும் சேர்க்கப்பட்டுள்ளது. ‘யாழ்’ இன்னிசைக் கருவி ; இன்னிசையில் தமிழர்கள் நன்கு சிறந்திருந்தனர் என்பதற்கும் வாழ்வில் இன்னிசையும் தக்க இடம் பெறுதல் வேண்டும் என்று கொண்டிருந்தனர் என்பதற்கும் இது சான்றாகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138-139)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue