ilakkuvanarin padaippumanikal 50 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


காதல் திருமணமே நாகரிகத்தின் உச்சநிலையாகும்.  ஆதலின் தொல்காப்பியர் காலத் தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது என்று தெளியலாம்.  காதல் திருமணமே பெண் உரிமையை – ஏன் ஆண் உரிமையையும்-நிலைநாட்டக் கூடியது. ஆடை அணிகலன் முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்கும் மன்பதை தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்க ஒருப்படாதது கொடுமையினும் கொடுமையன்றோ?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:159)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue