Skip to main content

எண்ணிறந்த குணத்தோய் நீ!

எண்ணிறந்த குணத்தோய் நீ!
எண்ணிறந்த குணத்தோய் நீ;
யாவர்க்கு மரியோய் நீ;
உண்ணிறைந்த வருளோய் நீ;
உயர்பார நிறைத்தோய் நீ;
மெய்ப்பொருளை யறிந்தோய் நீ;
மெய்யறமிங் களித்தோய் நீ;
செப்பரிய தவத்தோய் நீ;
சேர்வார்க்குச் சார்வு நீ;

  • வீரசோழியம், யாப்பருங்கலம் 11, உரை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்