நல்லுணர்வாளர் இணைப்பு – சுமதிசுடர்

kavi-uravu

   வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க,
நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;
   நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்;
நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;
   நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்;
மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;
   மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.

அன்புடன் 
சுமதிசுடர்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2015/01/Sudar8-230x250.png


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்