இலக்கியம் - literature
Monday, May 19, 2014
ஈழத்தின் கண்ணீர்தானோ ?
ஈழத்தின் கண்ணீர்தானோ?
இலக்குவனார் திருவள்ளுவன்
18 மே 2014
கருத்திற்காக..
அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?
விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தருமம்தானோ?
நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?
- விக்கி
http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html
-
அக
ர
முதல இதழ்
27:
மே
18
துயரிதழ்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)