திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 May 2025 அ கரமுதல (௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா? க. தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை! உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை! ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில் இல்லை! ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக எழுதப்பெறவில்லை. ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம் கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ ) சேர்த்து, வடமொழிச் சொற்களையும் பாடப்பகுதியில் இணைத்து உள்ளனர். பிஞ்சு உள்ளத்தில் ...