Skip to main content

மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ


அகரமுதல



மெய்யெழுத் தறிவாய் !


க்ங்ச் ஞ் என்று கொஞ்சு
ட்ண்த் ந் என்று முந்து
ப்ம்ய் ர் என்று வென்று
ல்வ்ழ் ள் என்று துள்ளு
ற்ன் ற்ன் என்று சொல்லு
மொத்தம் பதி னெட்டு
மெய்க ளென்று கொள்ளு

முனைவர் மு.பொன்னவைக்கோ


 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்