Thirukkural திருக்குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைபிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி
நோற்பாரின் நோன்மை உடைத்து.
- குறள்: 48,
அதிகாரம் : இல்வாழ்க்கை ,
கிளை : இல்லறவியல் ,
பிரிவு : அறம் . கிளை : இல்லறவியல் ,
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைபிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி
LOVE THY NEIGHBOR.
ReplyDeleteTHE MOST DIFFICULT ONE
============================
DO UNTO OTHERS WHAT YOU WISH THEY DO UNTO YOU
==============================
MANMATHAN
07956-620-069-LONDON
LOVE IS
ReplyDelete""THE PAIN AND POWER OF LOVE"""
UN-EXPLAINABLE
-------------------------------
VYRAMUTHU==07956-620-069-LONDON